மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் செயல்படுவார் என இந்திய கேப்டன் மிதாலி ராஜ் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.